ஞாயிறு, 4 அக்டோபர், 2015

2015 தீபாவளித் திருநாளை முன்னிட்டு நாடாத்தப்படும் கவிதைப் போட்டிக்குத் தயாரா?

வலைப்பூ வழியே உலகெங்கும் தமிழ் பேணத் தங்கள் ஆற்றலை வெளிக்கொணரும் பதிவர்களின் ஊற்றாக விளங்கும் 'ஊற்று' வலையுலக எழுத்தாளர்கள் மன்றம் 2015 தீபாவளித் திருநாளை முன்னிட்டு நாடாத்தப்படும் கவிதைப் போட்டிக்குத் தயாரா?

எளிமையான போட்டி, படம் ஒன்று தரப்படுகிறது. படத்தைப் பார்த்ததும் உங்கள் உள்ளத்தில் தோன்றிய எண்ணங்களைப் பதினைந்து வரிகளில் கவிதை ஆக்கி அனுப்பினால் போதுமே! போட்டி பற்றிய விரிப்புகளை அறியக் கீழ்வரும் இணைப்பைச் சொடுக்குக.

போட்டி பற்றிய மேலதிகத் தகவலை உடனுக்குடன் பெற்றுக்கொள்ள இத்தளத்தில் இணைந்து கொள்ளுங்கள். உங்கள் நண்பர்களுக்கும் இப்போட்டியினைத் தெரிவித்து அவர்களையும் இப்போட்டியில் பங்கெடுக்கச் செய்யுங்கள். அதற்கு உதவியாக கீழ்வரும் நிரலை (Code) உங்கள் தள விட்ஜட்டாக அமைக்கலாம்.

<a href="http://ootru1.blogspot.com/2015/09/2015.html" target="_blank" title="த&#3008;ப&#3006;வள&#3007;த&#3021; த&#3007;ர&#3009;ந&#3006;ள&#3016; ம&#3009;ன&#3021;ன&#3007;ட&#3021;ட&#3009; உலகம&#3021; தழ&#3009;வ&#3007;ய ம&#3006; ப&#3014;ர&#3009;ம&#3021; கவ&#3007;த&#3016;ப&#3021; ப&#3019;ட&#3021;ட&#3007;-2015"> <img height="160" src="http://2.bp.blogspot.com/-Niniyfdh9fg/VgslRPvMGJI/AAAAAAAAACM/iI-AAfaYDPU/s640/Untitledkl-1%2Bcopy.jpg" width="200" /></a> மேற்படி நிரலில் (Code), படத்தின் அளவைப் பெரிதாக்க width="200" height="160" ஆகியவற்றின் பெறுதிகளைப் பெரிதாக்கலாம்.
 
எல்லா வகைத் தொடர்புகளுக்கும் ootru2@gmail.com என்ற மின்னஞ்சலைப் பாவிக்கவும்.


படத்தைப் பார்த்துப் பாப்புனைவதில் பட்டறிவு தேவைப்படின் கீழ்வரும் இணைப்பைச் சொடுக்கிப் படிக்கலாம். http://www.ypvnpubs.com/2015/10/blog-post_5.html

2 கருத்துகள்:

  1. வணக்கம்
    அண்ணா.
    மீண்டும் பதிவு செய்தமைக்கு நன்றி...

    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    பதிலளிநீக்கு
  2. வணக்கம்,

    எனது கவிதையை போட்டிற்கு அனுப்பியுள்ளேன்..

    நன்றி

    சிவபாக்கவி

    பதிலளிநீக்கு