வியாழன், 2 ஜூன், 2016

ஊற்று நடாத்திய முதலாவது கருத்தரங்கு

வலை உறவுகளே! இலக்கிய நாட்டமுள்ள எல்லோருக்கும் வலைப்பூக்களை நடாத்துவது எப்படி, இலக்கியம் படைப்பது எப்படி எனப் பயிற்சி வழங்கும் எமது புதிய பணியை இலங்கையில் யாழ்ப்பாணத்தில் தொடங்கினோம். அந்நிகழ்வின் சிறு தொகுப்பைத் தங்களுடன் பகிருகின்றோம். இந்நிகழ்விற்கு அறிஞர்கள் இப்பணியை ஊக்குவிக்கும் நோக்கில் ஒத்துழைப்புத் தந்தார்கள். இவ்வாறு உலகெங்கும் மேற்கொள்ள அறிஞர்கள் தொடர்ந்தும் ஒத்துழைப்புத் தருவதாகத் தெரிவித்தனர். இவ்வொளியொலி (வீடியோ) நிகழ்வைப் பார்த்த பின் தங்கள் கருத்துகளைத் தெரிவிக்கலாம்.


அறிஞர்களின் ஒத்துழைப்போடு இவ்வாறான கருத்தரங்குகளை உலகெங்கும் தொடர, உங்கள் மதியுரைகளையும் வழிகாட்டல்களையும் எதிர்பார்க்கின்றோம்.

1 கருத்து: